ஞாயிறு, 22 மே, 2016

Tagged Under:

"முகவரி இழந்த முச்சந்தி" எனும் கவிதை நூல் வெளியீட்டு(28.02.2016)

By: Unknown On: PM 4:40
  • Share The Gag

  • மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பில் எனது தமிழ் முழக்கம்......
    தடாகம் கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்திய- இலங்கை எழுத்தாளர்களுக்கான விருது வழங்கும் விழாவும் மற்றும் ஓட்டமாவடி றியாஸ் எழுதிய "முகவரி இழந்த முச்சந்தி" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழாவும் இன்று(28.02.2016) சிறப்பாக இடம் பெற்றவுள்ளது இதில்கலந்து சிறப்பிக்க அனைவரையும் அழைக்கின்றனர் இதன் ஏற்பாட்டாளர்கள் ...

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக