மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பில் எனது தமிழ் முழக்கம்......
தடாகம் கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்திய- இலங்கை எழுத்தாளர்களுக்கான விருது வழங்கும் விழாவும் மற்றும் ஓட்டமாவடி றியாஸ் எழுதிய "முகவரி இழந்த முச்சந்தி" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழாவும் இன்று(28.02.2016) சிறப்பாக இடம் பெற்றவுள்ளது இதில்கலந்து சிறப்பிக்க அனைவரையும் அழைக்கின்றனர் இதன் ஏற்பாட்டாளர்கள் ...
தடாகம் கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்திய- இலங்கை எழுத்தாளர்களுக்கான விருது வழங்கும் விழாவும் மற்றும் ஓட்டமாவடி றியாஸ் எழுதிய "முகவரி இழந்த முச்சந்தி" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழாவும் இன்று(28.02.2016) சிறப்பாக இடம் பெற்றவுள்ளது இதில்கலந்து சிறப்பிக்க அனைவரையும் அழைக்கின்றனர் இதன் ஏற்பாட்டாளர்கள் ...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக