வாழும் போது வாழ்த்துவோம்... "கலைப்பிதா"ரகுநாதன் அவர்கள் ஈழமணித்திருநாட்டின் யாழ் மண்ணில் இருந்து முதல் தமிழ் திரைக்காவியம் "நிர்மலா"படத்தை தந்த மூத்த கலைஞர் நாடக,சினிமா உலகின் "கலைப்பிதா"ரகுநாதன் அவர்கள்,இன்றைய நன் நாளில்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் ... "வாழ்த்துவோம் வாருங்கள்"
"நற் பலன் தரும் தேடல்களை, நம்மவர் ஆற்றல்களை உலகறிய செய்வோம்"
"அசோத்ரா கலைஞர்கள் சுற்று"
05.05.2016
----------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக