வியாழன், 26 மே, 2016

Tagged Under:

டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் 27.05.16சப்பறத்திருவிழா

By: Unknown On: PM 3:24
  • Share The Gag

  • டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் 27.05.16வெள்ளிக்கிழமை சப்பறத்திருவிழா  தினம் 
    அன்று திருவிளக்கு பூஜை ! மாலை 19.00 மணிக்கு இடம்பெறும் 
    குத்து விளக்கு என்பது சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூா்த்திகளின் வடிவம். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா! நடுத்தண்டு விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் சிவன்! அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன்! சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன்! விளக்கின் சுடா் லட்சுமி! ஒளி சரஸ்வதி! வெப்பம் பார்வதி ஆகும்.
    விளக்கின் ஐந்து முகங்களும், சூரியன், சந்திரன், அக்கினி, சொல், உயிர் என்ற ஐந்தைக் குறிக்கும். பஞ்ச முகங்களிலும் உள்ள திரிகளைச் சுடர்விடச் செய்தால் ஆத்ம ஒளி உண்டாகும் என்பது யக்ஞ வல்கியா் கூறும் விளக்கம்.

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக