சனி, 24 செப்டம்பர், 2016

Tagged Under:

டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில் புரட்டாதிச்சனி விசேட பூசைகள்

By: Unknown On: AM 5:32
  • Share The Gag

  • இன்று 24/09/2016 சனிக்கிழமை புரட்டாதிச்சனி விரதத்தை முன்னிட்டு
    காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி அபிசேக ஆராதனைகளுடன் சனிஸ்வரனுக்கு விசேட பூசைகள் இடம்பெற இருக்கின்றன
    அன்றைய பூசையை திரு திருமதி Suhirthan Thiruchelvam ( suki ) குடும்பம் ( malmø சுவீடன் ) உபயமேடுத்து சிறபிக்கின்றனர்
    நீங்களும் புரட்டாதிச்சனி விரத பூசைகள் உபயமேடுத்து செய்ய விரும்பினால்
    எம்மோடு தொடர்பு கொள்ளவும்
    இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
    தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814
    நேற்றையதினம் ஆலயத்தில் பண்ணிசைப் போட்டிகள் வேல் முருகன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றன
    கீழ் பிரிவில்
    முதலாம் இடம் / செல்வி நவீனா சிறிதரன்
    இரண்டாம் இடம் / ஸ்ருதிகா சுரேஷ்குமார்
    மூன்றாம் இடம் / செல்வி அபர்ணா தமிழ்ச்செல்வன்
    மேற் பிரிவில்
    முதலாம் இடம் / செல்வன் ஆகாஸ் விக்கினேஸ்வரன்
    இரண்டாம் இடம் / ஸ்வேதா சிறிதரன்
    மூன்றாம் இடம் / செல்வி ஜோதிசா ஜேயராசா ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்டார்கள்
    முதல் பரிசு பெறுகின்ற இருவரும்
    கீழ் பிரிவில்
    முதலாம் இடம் / செல்வி நவீனா சிறிதரன்
    மேற் பிரிவில்
    முதலாம் இடம் / செல்வன் ஆகாஸ் விக்கினேஸ்வரன் ஆகியோர்
    வருகின்ற 01/10/2016 சனிக்கிழமை இடம் பெறும் வேல்முருகன் ஆலய கலைவிழாவில் தங்கப்பதக்கம் பெற்றுக்கொள்வார்கள்
    போட்டியில் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பெருகின்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்படும்
    போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வேல்முருகன் ஆலய சான்றிதழ் வழங்கி மேடையில் கெளரவிக்கப் பட இருக்கிறார்கள்








    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக