ஞாயிறு, 30 அக்டோபர், 2016

டென்மார்க் ஆலயத்தல் 17.00 மணிக்கு கௌரி விரதம்

By: Unknown On: AM 7:14
  • Share The Gag
  • 30.10.16 ஞாயிறுகிழமை மாலை 17.00 மணிக்கு கௌரி விரதம்
    இன்று திருவிளக்கு பூசையும் இடம்பெறும் என்பதினை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்
    குத்துவிளக்கு பூசையில் கலந்து கொள்கின்ற அடியகள்
    அதற்குரிய விளக்குகள் பூக்கள் தட்டங்கள் எடுத்து வரவும்

    விசேஷ பூசையுடன் ஆரம்பமாகி கௌரிக்காப்பு கட்டும் வைபவம் இடம்பெற்று நிறைவுபெறும்
    அடியார்கள் அனைவரும் ஆலயம் வந்து இறையருள் பெற்று நலம்பெற வேண்டுகிறோம்
    இன்றயதினம் திரு. திருமதி நவரத்தினம் குடும்பத்தவர்கள் உபய காரர்களாக சிறப்பிக்கின்றார்கள்
    அத்துடன் வியாபார ஸ்தாபனம் வருகைதர இருக்கிறது

    புதன், 26 அக்டோபர், 2016

    டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் மாலை 19,00 மணிக்கு அபிசேகம்

    By: Unknown On: AM 7:09
  • Share The Gag
  • டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில்எதிர் வரும் வெள்ளிக்கிழமை
    28/10/16 மாலை 19,00 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிசேகம் இடம்பெற்று
    கூட்டுப் பிரார்த்தனை இடம்பெற்று 21.00 மணிக்கு நிறைவடையும்
    அன்றைய தினம் திரு திருமதி குணசிங்கம் யோகேஸ்வரி குடும்பத்தினர் (Dianalund) திரு திருமதி சுரேந்திரன் அனித்தா குடும்பத்தினர் (லண்டன் ) உபயமேடுத்து சிறப்பிக்கின்றனர்
    இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
    தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814

    வெள்ளி, 14 அக்டோபர், 2016

    சனிக்கிழமை 15.10.16புரட்டாதிச்சனி விரத இறுதிநாள் !

    By: Unknown On: AM 4:22
  • Share The Gag
  • 15/10/2016 சனிக்கிழமை
    புரட்டாதிச்சனி விரத இறுதிநாள் !
    காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி அபிசேக ஆராதனைகளுடன் சனிஸ்வரனுக்கு விசேட பூசைகள் இடம்பெற இருக்கின்றன
    அன்றைய விழாவை திரு திருமதி சிவகுருநாதன் குடும்பம் ,( SLAGELSE ) திரு திருமதி விஜியேந்திரன் குடும்பம் (GISLINGE) திருதிருமதிகருணாகரன் குடும்பம் ,( ballerup )திருதிருமதி மகேந்திரம் குடும்பம் (Ballerup) உபயமேடுத்து சிறப்பிக்கின்றனர்
    அன்றையதினம் எள்ளெண்ணை எரிக்கின்ற அடியார்கள் எரித்துக் கொள்ளல்லாம்.
    .இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
    தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814

    செவ்வாய், 11 அக்டோபர், 2016

    யேர்மனி சுவெற்றா கனகதுர்க்கை மானம்பூ (11.10.16)நிழல்படங்கள்

    By: Unknown On: PM 2:50
  • Share The Gag
  • ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் சுவேற்றர ஜெர்மனில் மானம்பூ மிகவும் சிறப்பாக நடைபெற்றது ஆலயகுரு .சிவசாமிக்குருக்கள் ஜெயந்திநாதக் குருக்கள் பிரம்மசிறி சங்கர்ஷண் சர்மா பிரம்மசிறி சிவதனுஷ் சர்மா அவர்களின் அன்புக்கும் பண்புக்கும்
    அன்னை யின் புகழ் உரைக்க வார்த்தை ஏது
    கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக இடம் பெற்றன.
    இன்று அன்னை நிகழ்வதை பதியும் பாக்கியம்
    பெற்றோ ம். வாழ்க ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் புகழ்











    தெய்வபக்தர் தம்பிநாதரும்
                                                     எஸ்.ரி.எஸ் இணைய நிருபருமான
    புவனேந்திரன். அவர்கள் பதிவாக தந்துள்ளார் இதை உங்கள் பார்வைக்காய் நம்மவர் இணையம் தருகின்றது



    திங்கள், 10 அக்டோபர், 2016

    டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில்விஐயதசமி விழா

    By: Unknown On: PM 3:25
  • Share The Gag
  • டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில்
    11/10/16 செவ்வாய்க்கிழமை மாலை விஐயதசமி விழா மாலை 18,00 மணிக்கு அரம்பமாகி முருகப்பெருமானுக்கு அபிசேக ஆராதனையை
    தொடர்ந்து சுவாமி விதியுலா வருகைதந்து
    வாழை வெட்டு திருவிழா இடம்பெற்றுள்ளது .
    ஏடு தொடக்குதலும் இடம்பெற்றது . . பலபெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கினார்கள் இன்றையவிழாவின் உபயகாறர்கள் திரு திருமதி விஜேந்திரன் குடும்பம் ,திரு திருமதி பவானந்தன் குடும்பம் ,திருமதி ஜெயலட்சுமி குடும்பம் ஆகியோர்  சிறப்பித்தார்கள்,

    செவ்வாய், 4 அக்டோபர், 2016

    யேர்மனி சுவெற்றா கனகதுர்க்கை 3ம் நாள் வாணி விழா (01.10.16)நிழல்படங்கள்

    By: Unknown On: AM 6:05
  • Share The Gag

  • எம்மவர் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மன் அவள் ஆலயமாம் யேர்மனி சுவெற்றா கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தின் 3ம் நாள் வாணி விழா (04.10.2016) வெகுசிறப்பாக பூசை வழிபாடுகளுடனும்  இளம் கலைஞர்களை  ஊக்கிவிக்கும் பல கலைநிகழ்வுகளுடனும் நிகழ்வுடன் சிறப்பாக நடைபெற்றது. அவள் துணைவேண்டிடு ஆயிரம் நன்மை உண்டு ஆலம் சென்றிடு மனதினில் அமைதிவரும்  அதுதான் இறையருள் வரம் நாடும் இன்பம்







    ஞாயிறு, 2 அக்டோபர், 2016

    டென்மார்க் முருகன் ஆலயநவராத்திரி பூசைகள் ஆரம்பம்

    By: Unknown On: AM 11:35
  • Share The Gag

  • முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் நேற்றய தினம்மை சனிக்கிழமை ஆரம்பமாகியது
    ஒன்பது நாட்கள் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
    இவ்வாண்டு (துர்முகி வருடம்) புரட்டாதி மாத வளர்பிறைப் பிரதமை எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி அமைகின்றது, நவமி 10ம் திகதி முடிவடைகிறது.

    விரதம் இன்று 01ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும்.
    பத்து நாட்கள் வருகின்ற போது துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதிக்கு முறையே நவராத்திரி பூசைகள் இடம் பெறுகிறது .
    ஆயினும் சரஸ்வதிக்குரிய நாளை மூல நட்சத்திர நாளில் ஆரம்பித்து திருவோண நட்சத்திர நாளில் நிறைவு செய்ய வேண்டும் என்று விரத நிர்ணய விதி இருப்பதால் இவ்வாண்டு சரஸ்வதி பூசை 08.10.2016 சனிக்கிழமை ஆரம்பமாகி 10.10.2016 திங்கட்கிழமை நிறைவுபெறுகின்றது.
    எனவு இம்முறை இலட்சுமிதேவிக்கு நான்கு நாட்கள் அமைகின்றது.
    மறுநாள் 11.10.2016 செவ்வாய்க்கிழமை விஜயதசமி – ஏடு தொடக்குதல் மற்றும் கேதாரகௌரி விரதத்தின் தொடக்க நாளாக அமைகின்றது.
    துர்க்கைக்குரிய இரண்டாவது நாள் சிறப்பு பூசை இன்று மாலை 6,00 மணிக்கு இடம்பெற இருக்கின்றது .
    இன்றைய சிறப்பு பூசையை திரு திருமதி மோகன் குடும்பம் ( சிவினிங்கன் )
    உபயமேடுத்து சிறப்பிக்கின்றார்கள் .
    நீங்களும் நவராத்திரி பூசைகளில் உபயமேடுத்து சிறப்பிக்க விரும்பினால் 300.kr செலுத்தி நீங்களும் உபயமேடுத்து சிறப்பிக்கலாம்
    இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
    தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814

    சனி, 1 அக்டோபர், 2016

    டுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ரி விழா,

    By: Unknown On: PM 7:20
  • Share The Gag


  • டுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ரி விழா, இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.சிறுவர் சிறுமியரின் நடனங்கள்,,நாடகங்கள்,உரைவீச்சு,தமிழிசை என அற்புதமான கலைவடிவங்கள், மண்டபம் நிறைந்த மக்களை மகிழ்வித்தன.தமிழாலய நிர்வாகி, ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் அனைவருமே மிகச் சிரத்தையோடு தமது பங்களிப்பை நல்கியுள்ளார்கள் என்பது விழாவின் நிகழ்வுகளில் பரிணமித்தது.வாழ்த்துக்கள். செய்திப்பிரிவு தமிழ் அருவி
    தகவல் யெர்மனி.நயினை விஜயன்.