புதன், 4 மே, 2016

Tagged Under:

கவிக்குயில் சிவரமணியின் நீறு பூத்த அக்னி

By: Unknown On: AM 11:11
  • Share The Gag

  • மனம் எனும் ஏட்டில் 
    கொஞ்சம் மகிழ்ச்சிப்பூக்களை 
    தூவுகையில்
    நீறு பூத்த அக்னிதுண்டங்களை 
    வீசிப்பார்க்கிறது விதி
    சதிராடும் தாளத்திற்கேற்ப
    தாளம் மாறவும் மறுக்கிறது இதயம்
    இதுதான் ???வெறுப்பின் நொடி...!!
    கவிக்குயில் சிவரமணி


    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக