ஜேர்மனி சுவெற்ரா ஸ்ரீ கனகதுர்க்காஅம்பாள் ஆலயத்தில் மாசிமக பூஜை சிறப்பாக
நடைபெற்றது. இதில் பக்தர்கள் வருகையோடு சிறப்புற்று நடந்தேறியுள்ளது
.இதில் பிரதான ஆலயக்குருக்கள் ஐெயந்திநாதசர்மா அவர்களின் தலைமையில் இந்த பூஜைகளை சிறப்பித்து நிற்க
அவர்மகன்மள்பிம்மசிறி சங்கர்ஷண், சர்மாவுடன் பிரம்மசிறி சிவதனுஷ் சர்மா அவர்களும் திறம்படநடாத்தியது பக்தர்களைப் பக்திப் பரவசப்படுத்தியது.சிறப்பு ஆலம் தொழுதல் அகமகிழ்வாம்
.இதில் பிரதான ஆலயக்குருக்கள் ஐெயந்திநாதசர்மா அவர்களின் தலைமையில் இந்த பூஜைகளை சிறப்பித்து நிற்க
அவர்மகன்மள்பிம்மசிறி சங்கர்ஷண், சர்மாவுடன் பிரம்மசிறி சிவதனுஷ் சர்மா அவர்களும் திறம்படநடாத்தியது பக்தர்களைப் பக்திப் பரவசப்படுத்தியது.சிறப்பு ஆலம் தொழுதல் அகமகிழ்வாம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக