திங்கள், 29 ஆகஸ்ட், 2016

கனடா பத்திரகாளி அம்மன் கோவில் தேர் திருவிழா..நிழல்படங்கள்பார்க்க

By: Unknown On: AM 8:03
  • Share The Gag
  • கனடா பத்திரகாளி அம்மன் கோவில் தேர் திருவிழா இன்று  பல பாகங்களிலும் இருந்து பக்தர்கள் வந்து கனடா பத்திரகாளி அம்மன் கோவில் தேர் திருவிழா வசந்தமண்டப பூசையில் கலந்து கொண்டு தமது வழிபாடுகளை மேற்கொண்டனர்,
    ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில்  பத்திரகாளி அம்மன்  உள்வீதிசுற்றி பின் வெளியில் வர  பத்தர்கள் சிதறுதேங்காய் உடைக்க துாக்குக்காவடி பால் செம்புகள், கற்பூரச்சட்டிகள்  மங்கையர்கள்ஏந்திவர இளைஞர்கள் செடில்குற்றி காவடிகள்  தோள் ஏந்திவர தேருக்காண பவணி ஆரம்பமாகி பத்தர்கள் வடம்பிடித்து புறப்பட்ட இரதஊர்வலம் மக்களவாத்தியங்களுடன்   பத்திரகாளி அம்மன் இருப்பிடத்தை அடைந்தார்,பின் மாலை பச்சைசாத்தி பத்திரகாளி அம்மன் இருப்பிடத்துக்கு சென்று அமர்ந்துகொ ண்டதுடன்  இன்றை விழாவில் சிறப்புக்கண்டது










     

    28:08:16 நெதர்லாந்து , ரோர்மோந்து ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தானம் ஆலயத்தேர்த்திருவிழா..நிழல்படங்கள்பார்க்க

    By: Unknown On: AM 3:32
  • Share The Gag
  • நெதர்லாந்து , ரோர்மோந்து ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தானம் ஆலய தேர்த்திருவிழா இன்று  பல பாகங்களிலும் இருந்து பக்தர்கள் வந்து நெதர்லாந்து , ரோர்மோந்து ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தானம் ஆலய தேர்த்திருவிழா வசந்தமண்டப பூசையில் கலந்து கொண்டு தமது வழிபாடுகளை மேற்கொண்டனர்,
    ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில் ரோர்மோந்து ஸ்ரீ சுப்பிரமணியர் உள்வீதிசுற்றி பின் வெளியில் வர  பத்தர்கள் சிதறுதேங்காய் உடைக்க பால் செம்புகள், கற்பூரச்சட்டிகள்  மங்கையர்கள்ஏந்திவர இளைஞர்கள் செடில்குற்றி காவடிகள் கரகங்கள் தோள் ஏந்திவர தேருக்காண பவணி ஆரம்பமாகி பத்தர்கள் வடம்பிடித்து புறப்பட்ட இரதஊர்வலம் மக்களவாத்தியங்களுடன் ரோர்மோந்து ஸ்ரீ சுப்பிரமணியர் இருப்பிடத்தை அடைந்தார்,பின் மாலை பச்சைசாத்தி நெதர்லாந்து , ரோர்மோந்து ஸ்ரீ சுப்பிரமணியர் இருப்பிடத்துக்கு சென்று அமர்ந்துகொ ண்டதுடன்  இன்றை விழாவில் சிறப்புக்கண்டது
     





















    ராஐகருணா

    ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

    யேர்மனி முல்கைம் அருள்மிகுமுத்துக்குமாரசாமி ஆலய தேர்த்திருவிழா 28:08:16 நடந்தேறியுள்ளது

    By: Unknown On: PM 3:49
  • Share The Gag
  • யேர்மனி முல்கைம் அருள்மிகுமுத்துக்குமாரசாமி  ஆலய தேர்த்திருவிழா இன்று  பல பாகங்களிலும் இருந்து பக்தர்கள் வந்து முல்கைம் அருள்மிகுமுத்துக்குமாரசாமி ஆலயத் தேர்த்திருவிழா வசந்தமண்டப பூசையில் கலந்து கொண்டு தமது வழிபாடுகளை மேற்கொண்டனர்,
    ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில் முல்கைம் அருள்மிகுமுத்துக்குமாரசாமி உள்வீதிசுற்றி பின் வெளியில் வர  பத்தர்கள் சிதறுதேங்காய் உடைக்க பால் செம்புகள், கற்பூரச்சட்டிகள்  மங்கையர்கள்ஏந்திவரதேருக்காண பவணி ஆரம்பமாகி பத்தர்கள் வடம்பிடித்து புறப்பட்ட இரதஊர்வலம் மக்களவாத்தியங்களுடன் ஶ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இருப்பிடத்தை அடைந்தார்,பின் மாலை பச்சைசாத்திமுல்கைம் அருள்மிகுமுத்துக்குமாரசாமி இருப்பிடத்துக்கு சென்று அமர்ந்து கொண்டதுடன்  இன்றை விழாவில் சிறப்புக்கண்டது இந்த நிகழ்வுகளைசிறப்பாகத்தொகுத்து வழங்கியிருந்தார்  மணிக்குரல்   தந்த மதுரக்குரலோன்                                                                       
                                                                               முல்லைமோகன்

                                                                            தினம் பணிவோம்
                                                                           திருவடி தொழுதால்
                                                                           தீராத வினையும் தீரும்
                                                                         ஆதிமுதலான் மகன்  பாதத்தில்
                                                                           பணிவதே எம்கடன் வாநீர் :                                 





















    ராஐகருணா