ஞாயிறு, 1 மே, 2016

Tagged Under:

கவிப்புயல் இனியவனின்: சிரித்து பேசியவள்

By: Unknown On: AM 6:53
  • Share The Gag
  • குங்குமம் போல் ....
    சிவந்த முகத்துடன் ....
    சிரித்து பேசியவள் ....
    குங்கும பொட்டோடு ...
    குனிந்து நிற்கிறாள் ....!!!


    கொன்றால் பாவம் ....
    அப்போ என்னை ...
    காதலால் கொன்றவள் ...
    நீயும் பாவி .....!!!

    உன் ..
    காதல் தோட்டத்தில் ...
    என்னை சருகாக ....
    ஏற்றுக்கொள் ....
    உரமாக என் காதலை ....
    வளர்க்கிறேன் ....!!!



    ஆக்கம் கவிப்புயல் இனியவன்

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக