திங்கள், 2 மே, 2016

Tagged Under:

கவிப்புயல் இனியவனின்: முள்ளில் மலர்ந்த பூக்கள்

By: Unknown On: AM 6:41
  • Share The Gag

  • எல்லாமே ...
    கடந்துபோகும் ....
    நீ மட்டும் ...
    விதிவிலக்கா ....?

    ஆயிரம் காலத்து ....
    பயிர் -திருமணம் ....
    காதலின் ஆயிரம் ....
    நினைவுகளை ....
    கொன்று நிறைவேறும் ...!!!

    வாழ்க்கை ஒரு ....
    நாடக மேடை ....
    காதலர் ....
    விட்டில் பூச்சிகள் ....!!!


    ஆக்கம் கவிப்புயல் இனியவன்

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக