புதன், 4 மே, 2016

Tagged Under:

ஜெசுதா யோவின் உணர்ந்தேன்

By: Unknown On: AM 2:33
  • Share The Gag
  • உன்னோடு பேசும் போது
    உணராத அன்பினை


    உன்னோடு பேசாத நாட்களில்
    உணர்ந்தேன் நானும் 


    உயிர் வலி அதுயென்பதை
    உனைவிட்டு பிரிந்தால் -.இந்த 
    உலகத்தை விட்டே பிரிந்திடவேனும்


    உன்னோடு வாழும் இந்த நாட்கள் 
    என் வாழ்வில் பொன்னான
    காலமே....//

    ஆக்கம் ஜெசுதா யோ


    jesu

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக