அம்மா....
பிஞ்சு விரல் எடுத்து
பல் படாமல் அன்பாய்
கடிப்பவளே
மார்பின் இரத்தமதை
எனக்கு கொடுத்து
உயிர் வளர்த்தவளே
உறங்காமல்
விளி திறந்து
எனை உறங்க
வைத்த தேவதையே
காலம் ஓடி நான்
வளர்ந்தாலும்
தலை முடி கோதி
ஓடி அணைப்பவளே
நீயல்லோ
நடமாடும் தெய்வம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக