டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி
அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம்
வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள் 15.07.2016 சிறப்பாக நடந்தேறியது சிவனின்
அருளைப்பெற சிவன் பத்தர்கள் கூடி நின்ற காட்ச்சி சிறப்பானது தெய்வத்தின்
அருள்நாடி வந்த அடியவர்கள் தங்கள் நேர்திகளை நிறைவேற்றி வணங்கி நின்றனர்
நினைத்திட மனதினில்
நிறைந்தவன் நிற்பான்
நின்மதி மனதினில்
நிதம் தந்து காப்பான்
சுற்றிடும் உலகத்தை
காத்திடும் கயிலையன்
கோவிலை நாடி
அடியார்கள் வருவதுவரம்பெறவே
நினைத்திட மனதினில்
நிறைந்தவன் நிற்பான்
நின்மதி மனதினில்
நிதம் தந்து காப்பான்
சுற்றிடும் உலகத்தை
காத்திடும் கயிலையன்
கோவிலை நாடி
அடியார்கள் வருவதுவரம்பெறவே
நிழல்படங்கள் ஊடகவியலாளர்முல்லைமோகன்
எஸ்.சுப்பிரமணியம்
எஸ். தேவராசா
எஸ். தேவராசா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக