திங்கள், 18 ஜூலை, 2016

Tagged Under:

யேர்மனி டோட்முண்ட் சிவன் தீர்த்திருவிழா18-07.16 நிழல்படங்களைப்பார்க்க

By: Unknown On: PM 4:23
  • Share The Gag
  • டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் யேர்மனி டோட்முண்ட் சிவன் தீர்த்திருவிழா18-07.16குறித்த நேரத்தில் குருமாரின் சிறப்போடும் இன்னும் பலர் இணைந்து யேர்மனியில் பலபாகங்களில் இருந்து வந்து தரிசித்த தீர்த்திருவிழா நிறை பத்தர் கூட்டத்துடன்
    சிறப்பாக அடியார்கள் மனமுருகி நின்றனர்,தீர்த்திருவிழாவை கண்டு கொண்டனர் இதில் இன்று நிறைந் இளையோர்களும் இணைந்து பக்தியுடன் சிறப்பாக நடந்தேறியது சிவனின் அருளைப்பெற சிவன் பத்தர்கள் கூடி நின்ற காட்ச்சி சிறப்பானது தெய்வத்தின் அருள்நாடி வந்த அடியவர்கள் தங்கள் நேர்திகளை நிறைவேற்றி வணங்கி நின்றனர்
    நினைத்திட மனதினில்
    நிறைந்தவன் நிற்பான்
    நின்மதி மனதினில்
    நிதம் தந்து காப்பான்
    சுற்றிடும் உலகத்தை
    காத்திடும் கயிலையன்
    கோவிலை நாடி
    அடியார்கள் வருவதுவரம்பெறவே





























    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக