டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி
அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் யேர்மனி
டோட்முண்ட் சிவன் தேர் த்திருவிழா17-07.16குறித்த நேரத்தில் குருமாரின்
சிறப்போடும் யேர்மனியில் புகழ்பூத்த மங்கள வாத்தியக்கலைஞர்கள்
செல்வநாயகம், பாலமுரளி குழுவினர்களுடன் இன்னும் பலர் இணைந்து யேர்மனியில்
பலபாகங்களில் இருந்து வந்து தரிசித்து அடியார்கள் வடம்பிடித்து சிவன் அவனை
விதி ஊலா நகர்த்தி இனிதே மீண்டும் இருப்பிடம் வந்தமர்த்தி தேரடி அர்சணைகள் இடம்பெற்று பின் மாலை நான்கு மணிக்கு பச்சைசாத்தி
சிவன் தனது இருப்பித்தில் அமந்து கொண்ட சிறப்பைக்கண்டு அடியார்கள் மனமுருகி நின்றனர்,
விதி ஊலா நகர்த்தி இனிதே மீண்டும் இருப்பிடம் வந்தமர்த்தி தேரடி அர்சணைகள் இடம்பெற்று பின் மாலை நான்கு மணிக்கு பச்சைசாத்தி
சிவன் தனது இருப்பித்தில் அமந்து கொண்ட சிறப்பைக்கண்டு அடியார்கள் மனமுருகி நின்றனர்,
சிறப்பாக
நடந்தேறியது சிவனின் அருளைப்பெற சிவன் பத்தர்கள் கூடி நின்ற காட்ச்சி
சிறப்பானது தெய்வத்தின் அருள்நாடி வந்த அடியவர்கள் தங்கள் நேர்திகளை
நிறைவேற்றி வணங்கி நின்றனர்
நினைத்திட மனதினில்
நிறைந்தவன் நிற்பான்
நின்மதி மனதினில்
நிதம் தந்து காப்பான்
சுற்றிடும் உலகத்தை
காத்திடும் கயிலையன்
கோவிலை நாடி
அடியார்கள் வருவதுவரம்பெறவே
நினைத்திட மனதினில்
நிறைந்தவன் நிற்பான்
நின்மதி மனதினில்
நிதம் தந்து காப்பான்
சுற்றிடும் உலகத்தை
காத்திடும் கயிலையன்
கோவிலை நாடி
அடியார்கள் வருவதுவரம்பெறவே
நிழல்படங்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக