சனி, 16 ஜூலை, 2016

Tagged Under:

யேர்மனி டோட்முண்ட் சிவன் சப்பறத்திருவிழா நிழல்படங்களைப்பார்க்க

By: Unknown On: PM 4:21
  • Share The Gag
  • டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் சப்பறத்திருவிழா (8)ஆம் நாள் 16.07.2016 சிறப்பாக நடந்தேறியது சிவனின் அருளைப்பெற சிவன் பத்தர்கள் கூடி நின்ற காட்ச்சி சிறப்பானது தெய்வத்தின் அருள்நாடி வந்த அடியவர்கள் தங்கள் நேர்திகளை நிறைவேற்றி வணங்கி நின்றனர்
    நினைத்திட மனதினில்
    நிறைந்தவன் நிற்பான்
    நின்மதி மனதினில்
    நிதம் தந்து காப்பான்
    சுற்றிடும் உலகத்தை
    காத்திடும் கயிலையன்
    கோவிலை நாடி
    அடியார்கள் வருவதுவரம்பெறவே




















    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக