டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி
அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் (6)ஆம்
திருவிழாவாக மாம்பழத்திருவிழா 1507.2016 சிறப்பாக நடந்தேறியது சிறப்பாக
முருகன் பிள்ளையார் நாரதர் பற்றி இளையோ
ருக்கு புரியவைக்கும்படி அதன் விளக்கத்துடன் சிவன் ஆலய முன்புறம் உள்ள மழை ஒன்றில் வரலாறு நடாத்திக்காடடி சிறப்புடன்
சிறுவர்களின் வீணை இசைக்கச்சேரியும் ஆசிரியை திருமதி பூவித்தாரவால் பயிற்றுவிக்கப்பட்டு அவர்மாணவர்கள் வாத்திய இசை வழங்கி வந்தோர்களிடம் இருச்து பாராட்டுபெற்றனர்
ருக்கு புரியவைக்கும்படி அதன் விளக்கத்துடன் சிவன் ஆலய முன்புறம் உள்ள மழை ஒன்றில் வரலாறு நடாத்திக்காடடி சிறப்புடன்
சிறுவர்களின் வீணை இசைக்கச்சேரியும் ஆசிரியை திருமதி பூவித்தாரவால் பயிற்றுவிக்கப்பட்டு அவர்மாணவர்கள் வாத்திய இசை வழங்கி வந்தோர்களிடம் இருச்து பாராட்டுபெற்றனர்
அடியார்கள் வருகைதந்த சிறப்புடன்
சிவனின் அருளைப்பெறுக சிவன் பத்தர்கள் கூடி நின்ற காட்ச்சி சிறப்பானது
தெய்வத்தின் அருள்நாடி வந்த அடியவர்கள் தங்கள் நேர்திகளை நிறைவேற்றி வணங்கி நின்றனர்
நினைத்திட மனதினில்
நிறைந்தவன் நிற்பான்
நின்மதி மனதினில்
நிதம் தந்து காப்பான்
சுற்றிடும் உலகத்தை
காத்திடும் கயிலையன்
கோவிலை நாடி
அடியார்கள் வருவதுவரம்பெறவே
நினைத்திட மனதினில்
நிறைந்தவன் நிற்பான்
நின்மதி மனதினில்
நிதம் தந்து காப்பான்
சுற்றிடும் உலகத்தை
காத்திடும் கயிலையன்
கோவிலை நாடி
அடியார்கள் வருவதுவரம்பெறவே
0 கருத்துகள்:
கருத்துரையிடுக