வியாழன், 7 ஜூலை, 2016

Tagged Under:

கவித்தென்றல் ஏரூர் எழுதிய

By: Unknown On: PM 12:40
  • Share The Gag
  • என் காதல் ஊற்றில் என்றும்
    கவிதை வெள்ளம்
    நீ கானம் இசைத்தால்
    என் மனதில் இன்பம் இன்பம்

    ஊடல் கொள்ளும் என்றும்
    காதல் உள்ளம்
    ஊமையாகி போனால்
    வலிகள் தந்து கொல்லும் கொல்லும்


    சோகம் தாண்டி உருகும் காதல்
    பூமி வாழும் இதயக் கோயில்
    சாபம் கொண்டு வாழ்வோமானால்
    வாடும் என்றும் நம் இதயம் நோயில்


    நாளும் எந்தன் நினைவில் வாழும்
    உன் நாமம் ஒன்றே காதலாகும்
    வாகை சூடி வாழ்வோம் உயிரே உறவா..
    என் வாழ்வில் மலரும் மலரே வா.. வா..

                                     ஆக்கம் வித்தென்றல் 


                                                    

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக