02-08-2016செவ்வாய்க்கிழமை அன்று ஆடியமாவாசை தினமாகும் .அன்று தந்தையை இழந்தவர்கள் விரதமிருந்து வழிபாடுகள் செய்து,தர்ப்பணம் செய்து ,நெய் விளக்கிட்டு ,தானம் வழங்கி ,மோட்ச அர்ச்சனை செய்வித்து ,பிதிர்களின் ஆசிவேண்டி சூரியவழிபாடாற்றி ,மூதாதையற்கு படையலிட்டு ,முடிந்தளவு அன்னதானம் செய்வித்தால் சந்ததிகள் சகல சம்பத்துடனும் நிறைவாக வாழ்வார்களாக .
அன்று காலை சிவ பெருமானுக்கு விசேட அபிஷேகத்துடன் வழிபாடுகள் நடைபெறும் .அனைவரும் எம்பெருமானை வழிபட்டு ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றோம்!
அன்று காலை சிவ பெருமானுக்கு விசேட அபிஷேகத்துடன் வழிபாடுகள் நடைபெறும் .அனைவரும் எம்பெருமானை வழிபட்டு ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றோம்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக