ஆண்டுக்கொரு முறை தமிழ்திருப்பலிப் பூசையும் ஆராதனையும் இடம்பெறுவதுண்டு.
இன்று (13.08.16)கேவலார் அன்னை மரியாயின் தேவாலயத்தில் திருப்பலிப் பூசையும் விசேட ஆராதனையும் இடம்பெற்றது.
ஐரோப்பிய நாடெங்குமிருந்து பக்தர்கள் இங்கு வருவார்கள்.அங்கு பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட படங்கள் இவை.
யேர்மனியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகமே இப்பூசையை ஒழுங்கு செய்திருந்தது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக