நெதர்லாந்து , ரோர்மோந்து ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தானம் ஆலய
தேர்த்திருவிழா இன்று பல பாகங்களிலும் இருந்து பக்தர்கள் வந்து
நெதர்லாந்து , ரோர்மோந்து ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தானம் ஆலய
தேர்த்திருவிழா வசந்தமண்டப பூசையில் கலந்து கொண்டு தமது வழிபாடுகளை
மேற்கொண்டனர்,
ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில் ரோர்மோந்து ஸ்ரீ சுப்பிரமணியர் உள்வீதிசுற்றி பின் வெளியில் வர பத்தர்கள் சிதறுதேங்காய் உடைக்க பால் செம்புகள், கற்பூரச்சட்டிகள் மங்கையர்கள்ஏந்திவர இளைஞர்கள் செடில்குற்றி காவடிகள் கரகங்கள் தோள் ஏந்திவர தேருக்காண பவணி ஆரம்பமாகி பத்தர்கள் வடம்பிடித்து புறப்பட்ட இரதஊர்வலம் மக்களவாத்தியங்களுடன் ரோர்மோந்து ஸ்ரீ சுப்பிரமணியர் இருப்பிடத்தை அடைந்தார்,பின் மாலை பச்சைசாத்தி நெதர்லாந்து , ரோர்மோந்து ஸ்ரீ சுப்பிரமணியர் இருப்பிடத்துக்கு சென்று அமர்ந்துகொ ண்டதுடன் இன்றை விழாவில் சிறப்புக்கண்டது
ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில் ரோர்மோந்து ஸ்ரீ சுப்பிரமணியர் உள்வீதிசுற்றி பின் வெளியில் வர பத்தர்கள் சிதறுதேங்காய் உடைக்க பால் செம்புகள், கற்பூரச்சட்டிகள் மங்கையர்கள்ஏந்திவர இளைஞர்கள் செடில்குற்றி காவடிகள் கரகங்கள் தோள் ஏந்திவர தேருக்காண பவணி ஆரம்பமாகி பத்தர்கள் வடம்பிடித்து புறப்பட்ட இரதஊர்வலம் மக்களவாத்தியங்களுடன் ரோர்மோந்து ஸ்ரீ சுப்பிரமணியர் இருப்பிடத்தை அடைந்தார்,பின் மாலை பச்சைசாத்தி நெதர்லாந்து , ரோர்மோந்து ஸ்ரீ சுப்பிரமணியர் இருப்பிடத்துக்கு சென்று அமர்ந்துகொ ண்டதுடன் இன்றை விழாவில் சிறப்புக்கண்டது
ராஐகருணா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக