இன்று யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா
நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட்
அருள்மிகு கல்யாணதிருமுருகன் ஆலய தேர்த்திருவிழாவில் இணைந்து வசந்தமண்டப
பூசையில் கலந்து கொண்டு தமது வழிபாடுகளை மேற்கொண்டனர்,
ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த
நேரத்தில்கல்யாணதிருமுருகன் உள்வீதிசுற்றி பின் வெளியில் வர பத்தர்கள்
சிதறுதேங்காய் உடைக்க பால் செம்புகள், கற்பூரச்சட்டிகள் மங்கையர்கள்ஏந்திவர
சிறுவன் காவடிதோள் ஏந்திவர தேருக்காண பவணி ஆரம்பமாகி பத்தர்கள்
வடம்பிடித்து 12.35 அளவில் புறப்பட்ட இரதஊர்வலம் ஐ பி சிதமிழ் 12.05
இருந்து 12.57 வரை நேரலையாக உலம்வாழ் மக்களுக்கு பத்திப்பரவசத்துடன்
எடுத்துவர மக்களவாத்தியம் யேர்மனியில் புகழ்பெற்ற கலைஞர்கள் இசைந்துவர 1.
40 அளவில் கல்யாணதிருமுருகன் இருப்பிடத்தை அடைந்தாள்,பின் 4.மணியளவில்
பச்சைசாத்தி கல்யாணதிருமுருகன்இருப்பிடத்தை அடைந்து சிறப்பானதாகும் ,
இறையருள் வேண்டுவோம்
இதை விட வேறு ஏதுவாழ்வில் வேண்டும்
இறையருள் வேண்டுவோம்
இதை விட வேறு ஏதுவாழ்வில் வேண்டும்
நிழல்படங்கள் Worldkovil Kovil
கருணா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக