வெள்ளி, 14 அக்டோபர், 2016

Tagged Under:

சனிக்கிழமை 15.10.16புரட்டாதிச்சனி விரத இறுதிநாள் !

By: Unknown On: AM 4:22
  • Share The Gag
  • 15/10/2016 சனிக்கிழமை
    புரட்டாதிச்சனி விரத இறுதிநாள் !
    காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி அபிசேக ஆராதனைகளுடன் சனிஸ்வரனுக்கு விசேட பூசைகள் இடம்பெற இருக்கின்றன
    அன்றைய விழாவை திரு திருமதி சிவகுருநாதன் குடும்பம் ,( SLAGELSE ) திரு திருமதி விஜியேந்திரன் குடும்பம் (GISLINGE) திருதிருமதிகருணாகரன் குடும்பம் ,( ballerup )திருதிருமதி மகேந்திரம் குடும்பம் (Ballerup) உபயமேடுத்து சிறப்பிக்கின்றனர்
    அன்றையதினம் எள்ளெண்ணை எரிக்கின்ற அடியார்கள் எரித்துக் கொள்ளல்லாம்.
    .இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
    தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக