15/10/2016 சனிக்கிழமை
புரட்டாதிச்சனி விரத இறுதிநாள் !
காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி அபிசேக ஆராதனைகளுடன் சனிஸ்வரனுக்கு விசேட பூசைகள் இடம்பெற இருக்கின்றன
புரட்டாதிச்சனி விரத இறுதிநாள் !
காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி அபிசேக ஆராதனைகளுடன் சனிஸ்வரனுக்கு விசேட பூசைகள் இடம்பெற இருக்கின்றன
அன்றைய விழாவை திரு திருமதி சிவகுருநாதன் குடும்பம் ,( SLAGELSE ) திரு
திருமதி விஜியேந்திரன் குடும்பம் (GISLINGE) திருதிருமதிகருணாகரன்
குடும்பம் ,( ballerup )திருதிருமதி மகேந்திரம் குடும்பம் (Ballerup)
உபயமேடுத்து சிறப்பிக்கின்றனர்
அன்றையதினம் எள்ளெண்ணை எரிக்கின்ற அடியார்கள் எரித்துக் கொள்ளல்லாம்.
.இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814
அன்றையதினம் எள்ளெண்ணை எரிக்கின்ற அடியார்கள் எரித்துக் கொள்ளல்லாம்.
.இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814
0 கருத்துகள்:
கருத்துரையிடுக