30.10.16 ஞாயிறுகிழமை மாலை 17.00 மணிக்கு கௌரி விரதம்
இன்று திருவிளக்கு பூசையும் இடம்பெறும் என்பதினை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்
குத்துவிளக்கு பூசையில் கலந்து கொள்கின்ற அடியகள்
அதற்குரிய விளக்குகள் பூக்கள் தட்டங்கள் எடுத்து வரவும்
விசேஷ பூசையுடன் ஆரம்பமாகி கௌரிக்காப்பு கட்டும் வைபவம் இடம்பெற்று நிறைவுபெறும்
அடியார்கள் அனைவரும் ஆலயம் வந்து இறையருள் பெற்று நலம்பெற வேண்டுகிறோம்
இன்றயதினம் திரு. திருமதி நவரத்தினம் குடும்பத்தவர்கள் உபய காரர்களாக சிறப்பிக்கின்றார்கள்
அத்துடன் வியாபார ஸ்தாபனம் வருகைதர இருக்கிறது
இன்று திருவிளக்கு பூசையும் இடம்பெறும் என்பதினை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்
குத்துவிளக்கு பூசையில் கலந்து கொள்கின்ற அடியகள்
அதற்குரிய விளக்குகள் பூக்கள் தட்டங்கள் எடுத்து வரவும்
விசேஷ பூசையுடன் ஆரம்பமாகி கௌரிக்காப்பு கட்டும் வைபவம் இடம்பெற்று நிறைவுபெறும்
அடியார்கள் அனைவரும் ஆலயம் வந்து இறையருள் பெற்று நலம்பெற வேண்டுகிறோம்
இன்றயதினம் திரு. திருமதி நவரத்தினம் குடும்பத்தவர்கள் உபய காரர்களாக சிறப்பிக்கின்றார்கள்
அத்துடன் வியாபார ஸ்தாபனம் வருகைதர இருக்கிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக