வியாழன், 19 ஜனவரி, 2017

Tagged Under:

டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில் விசேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்றும்

By: Unknown On: AM 5:00
  • Share The Gag
  • வேல் முருகன் ஆலயத்தில்
    20/01/2017 வெள்ளிக்கிழமை மாலை 19,00 மணிக்கு முருகபெருமனுக்கு விசேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று கூட்டுப் பிரார்த்தனைகள் இடம்பெற்று சிறப்பு பூஜை இடம்பெறும் என்பதனை வேல் முருகன் அடியார்களுக்கு அறியத் தருகிறோம்.

    நாளைய தினம் அனுசாந்தன் குடும்பம் ( சுவீடன் ) உபயமேடுத்து சிறப்பிக்கின்றனர்
    நீங்களும் உபயமேடுத்து சிறப்பிக்க விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளவும்

    தினமும் ஆலயத்தில் மாலை 19.00 மணியில் இருந்து 19.30 மணிவரை பூஜை இடம்பெறும்
    தினம் தோறும் நடைபெறும் பூசையில் நீங்கள் உபயம் எடுத்து சிறப்பிக்க விரும்பினால் 150. Kr செலுத்தி நித்திய பூசை செய்து கொள்ளலாம்
    இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
    தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக