யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தில் இன்று புரட்டாதி முதல் சனி எள் தீபம் ஏற்றும் பூஜை நடைபெற்றது. ஆலயம் காலை தொடங்கி மாலை 7.00 மணிவரை அம்பாள் அடியவர்களுக்காக திறந்திருந்தது.
ஆலயதரிசனம் செய்திருக்க முடியாதவர்கள் இந்த நிழல் படதரிசணம் நிறைவுதரும் என்ற வகையில் ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் அடியவர்களுக்காக இங்கே நிழல்படப்பிடிப்பாளர்
புவனேந்திரன். அவர்கள் பதிவாக தந்துள்ளார் இதை உங்கள் பார்வைக்காய் நம்மவர் இணையம் தருகின்றது
ஆலயதரிசனம் செய்திருக்க முடியாதவர்கள் இந்த நிழல் படதரிசணம் நிறைவுதரும் என்ற வகையில் ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் அடியவர்களுக்காக இங்கே நிழல்படப்பிடிப்பாளர்
தெய்வபக்தர் தம்பிநாதரும்
எஸ்.ரி.எஸ் இணைய நிருபருமானபுவனேந்திரன். அவர்கள் பதிவாக தந்துள்ளார் இதை உங்கள் பார்வைக்காய் நம்மவர் இணையம் தருகின்றது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக