டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில்
31/10/2016 திங்கக்கிழமை கந்தசஸ்டி விரதம் ஆரம்பம்
முருகபெருமனுக்கு விஷேட அபிசேகங்கள் இடம்பெற்று ஆறுமுகபெருமான் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருட் காட்சி தந்தார்
ஈசான சிவாச்சாரியார் கிரிதரக் குருக்கள் ( ஜெர்மனி ) தலமையில் ஆலயக் குருக்கள் சிவகாம பூசனம் சுபாஸ் சந்திரக்குருக்கள் .வினோத் சர்மா ஆகியோர் இணைந்து சிறப்பான பூசைகள் தொடந்து ஆறு நாட்களும்
மாலை 5,30 மணியில் இருந்து விஷேட பூசைகள் இடம்பெறும்
நேற்றையதினம் கொல்பெக் அடியார்கள் உபயமேடுத்து சிறப்பித்தார்கள்
இன்றையதினம் nykøbing –sj . sivinninge,Gislinge, Hagested. ஆகிய நகரங்களை சேர்ந்த அடியார்கள் இணைந்து சிறப்பிக்கிறார்கள்
சரியாக இரவு ஒம்பது மணிக்கு திருவிழா அன்னதானத்துடன் நிறைவடையும்.
இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814
செவ்வாய், 1 நவம்பர், 2016
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக