டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில்
கந்தசஸ்டி நான்காம் நாள் விரதம் இன்று வியாழக்கிழமை
முருகபெருமனுக்கு விஷேட அபிசேகங்கள் இடம்பெற்று ஆறுமுகபெருமான் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருட்காட்சி தருவார்
ஈசான சிவாச்சாரியார் கிரிதரக் குருக்கள் ( ஜெர்மனி ) தலமையில் ஆலயக் குருக்கள் சிவகாம பூசனம் சுபாஸ் சந்திரக்குருக்கள் .வினோத் சர்மா ஆகியோர் இணைந்து சிறப்பான பூசைகள் தொடந்து ஆறு நாட்களும்
மாலை 5,30 மணியில் இருந்து விஷேட பூசைகள் இடம்பெறும்
மாலை 5,30 மணியில் இருந்து விஷேட பூசைகள் இடம்பெறும்
இன்றையதினம் நாக ஜோதி குடும்பம் ( Helsingborg சுவீடன் ). கேதீஸ்வரன் Kokkedal , ஆகிய அடியார்கள் உபயமேடுத்து சிறப்பிக்கிறார்கள்
( ஏனைய நகரங்களை சேர்ந்த அடியார்களும் நீங்களும் தெப்பை போட்டு சங்கற்பிக்க விரும்பினால் இணைந்து சிறப்பிக்கலாம் )
சரியாக இரவு ஒம்பது மணிக்கு திருவிழா அன்னதானத்துடன் நிறைவடையும்.
நாளைய தினம் வெள்ளிகிழமை சூரன் தலை காட்டுதல்
நாளை மறுதினம் பிற்பகல் 16,00 சூரன் போர் திருவிழா
ஆரம்பம்
நாளை மறுதினம் பிற்பகல் 16,00 சூரன் போர் திருவிழா
ஆரம்பம்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 16,00 திருக்கல்யாணம் வைபவம் ஆரம்பம்
இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814
தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814
0 கருத்துகள்:
கருத்துரையிடுக