ஶ்ரீகனகதுர்க்காஅம்பாள்அடியார்களே ! 28-12-2016 அமாவாசைத்திதியும்
மூலநட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் ஆஞ்சநேயப் பெருமான் அவதரித்த
ஜயந்திதினம் எமது ஆலயத்தில் வீற்றிருந்து அருள் புரியும் பஞ்சமுக ஆஞ்சநேயப்
பெருமானுக்கு விஷேசபூஜை பஜனை மாலை 4 மணிக்கு நடைபெறும் அனைவரும் இதில்
கலந்து ஆஞ்சநேயப்பெருமானின் திருவருள் பெற்றுள்ளனர் சிவஶ்ரீ
ஜெயந்திநாதக்குருக்கள்.தலமையில் சிறப்பா இன்றய விழா சிறப்பாக நிறைவேறியது
புதன், 28 டிசம்பர், 2016
Tagged Under:
யேர்மன் ஶ்ரீகனகதுர்க்கா ஆலயத்தில் ஶ்ரீபஞ்சமுகஆஞ்சநேயப்பெருமானின் ஜயந்தி விழா இன்று சிறப்பாக நடைபெற்றது !
By:
Unknown
On: PM 3:44
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக