புதன், 28 டிசம்பர், 2016

Tagged Under:

யேர்மன் ஶ்ரீகனகதுர்க்கா ஆலயத்தில் ஶ்ரீபஞ்சமுகஆஞ்சநேயப்பெருமானின் ஜயந்தி விழா இன்று சிறப்பாக நடைபெற்றது !

By: Unknown On: PM 3:44
  • Share The Gag


  • ஶ்ரீகனகதுர்க்காஅம்பாள்அடியார்களே ! 28-12-2016  அமாவாசைத்திதியும் மூலநட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் ஆஞ்சநேயப் பெருமான் அவதரித்த ஜயந்திதினம் எமது ஆலயத்தில் வீற்றிருந்து அருள் புரியும் பஞ்சமுக ஆஞ்சநேயப் பெருமானுக்கு விஷேசபூஜை பஜனை மாலை 4 மணிக்கு  நடைபெறும் அனைவரும் இதில் கலந்து ஆஞ்சநேயப்பெருமானின் திருவருள் பெற்றுள்ளனர்  சிவஶ்ரீ ஜெயந்திநாதக்குருக்கள்.தலமையில் சிறப்பா இன்றய விழா சிறப்பாக நிறைவேறியது 













    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக