சுவெற்ரா கனகதுர்க்காஅம்பாள் ஆலயத்தில் இன்று 13.12.2016
புகைப்படங்கள். தம்பி புவனேந்திரன்
யேர்மனி சுவெற்ராநகர் கனகதுர்க்காஅம்பாள் ஆலயத்தில் 12.12.16 இன்று விஷ்ணு ஆலயதீபபூஜை சிறப்பாக நடைபெற்றது. சிறப்புற்ற பக்தர்கள் வருகையோடு நடந்தேறியுள்ளது
இதில் பிரதான ஆலயக்குருக்கள் ஐெயந்திநாதசர்மா அவர்களின் தலைமையில் இந்த பூஜைகளை சிறப்பித்து நிற்க
அவர்மகன்மள்பிம்மசிறி சங்கர்ஷண், சர்மாவுடன் பிரம்மசிறி சிவதனுஷ் சர்மா அவர்களும் திறம்படநடாத்தியது பக்தர்களைப் பக்திப் பரவசப்படுத்தியது.சிறப்பு ஆலம் தொழுதல் அகமகிழ்வாக சிறப்புறறதைப்பார்போம்
புகைப்படங்கள். தம்பி புவனேந்திரன்
யேர்மனி சுவெற்ராநகர் கனகதுர்க்காஅம்பாள் ஆலயத்தில் 12.12.16 இன்று விஷ்ணு ஆலயதீபபூஜை சிறப்பாக நடைபெற்றது. சிறப்புற்ற பக்தர்கள் வருகையோடு நடந்தேறியுள்ளது
இதில் பிரதான ஆலயக்குருக்கள் ஐெயந்திநாதசர்மா அவர்களின் தலைமையில் இந்த பூஜைகளை சிறப்பித்து நிற்க
அவர்மகன்மள்பிம்மசிறி சங்கர்ஷண், சர்மாவுடன் பிரம்மசிறி சிவதனுஷ் சர்மா அவர்களும் திறம்படநடாத்தியது பக்தர்களைப் பக்திப் பரவசப்படுத்தியது.சிறப்பு ஆலம் தொழுதல் அகமகிழ்வாக சிறப்புறறதைப்பார்போம்
எஸ்.ரி.எஸ் இணைய நிருபருமானபுவனேந்திரன்.தம்பிநாதரும் அவர்கள் பதிவாக தந்துள்ளார் இதை உங்கள் பார்வைக்காய் நம்மவர் இணையம் தருகின்றது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக