வெள்ளி, 3 ஜூன், 2016

Tagged Under:

குறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி

By: Unknown On: PM 12:17
  • Share The Gag

  • இருள்சூழ் வேளையில 

    இருளாது காக்கும சிறுஔி 
    அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு
    அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் 
    அணலிடையே ஒரு ஒருவாடாமலர்
    அத்தனையும் அன்பிலே.கண்டேன்.
    நீயாக நானாக ஆயிரம் அர்த்தமும்கொண்டேன்.



    சிவரமணி

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக