இருள்சூழ் வேளையில
இருளாது காக்கும சிறுஔி
அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு
அலைபாயும் மனதிற்கு ஆசுவதம்
அணலிடையே ஒரு ஒருவாடாமலர்
அத்தனையும் அன்பிலே.கண்டேன்.
நீயாக நானாக ஆயிரம் அர்த்தமும்கொண்டேன்.
எஸ்.ரி.எஸ் தமிழ்STSTAMIL.com
Copyrights @ 2014, Gagism Blogger Template - Designed By Templateism | ProBloggerTricks | Published..Blogger Templates Back to Top
0 கருத்துகள்:
கருத்துரையிடுக