ஞாயிறு, 26 ஜூன், 2016

Tagged Under:

கவிஞர். ஏரூர் கே. நெளஷாத் மனிதனின் எதிர்காலம்

By: Unknown On: PM 1:47
  • Share The Gag
  • இறைவன் அருவில்
    அற்புதம் தண்ணிர்
    இலவசம் என்பதை
    இடைக்கிடை எண்ணி
    இருப்பதை முழுவதும்
    இறைக்கிறான் மண்ணில்
    மகிமையை உணராது
    மடத்தனம் பண்ணி
    மனிதனின் எதிர்காலம்
    வேல் பாயும் புண்ணில் .....
    ஆக்கம் கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக