செவ்வாய், 19 ஏப்ரல், 2016

Tagged Under:

கவிஞர்சுபாரஞ்சனின் மின் மினிப் பூச்சியாய்.

By: Unknown On: PM 4:01
  • Share The Gag
  • //இருள்மை// கொண்டு
    வரைந்த இரவில்.......

    //ஓளிர்மை//கொண்டு
    துடைக்கும்

    மின் மினிப் பூச்சியாய்........
    வெளிச்சக் கோடுகளை
    வரைகையிலே
    விடிந்து போகிறது.......

    அதிகாலையோ
    அவசரப்பட்டு நகர்கிறது
    வானவில் கனவுகளோடு.......

    கனவுகள் முடிக்கையிலே
    இரவு மீண்டும் 
    வரைகிறது..........


    ஆக்கம் 

    கவி
    ஞை சுபாரஞ்சன்


    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக