வெள்ளி, 22 ஏப்ரல், 2016

Tagged Under:

கவிஞர்சுபாரஞ்சனின் பூமியை காப்பது கடமை ......

By: Unknown On: AM 4:55
  • Share The Gag
  • வனங்களை வளங்களை
    அழிக்க மனங்களும் சிதையும்
    வாழ்வும் தொலையும் ....

    நல்ல பழங்கள் காய்கள் உண்ண
    மரங்கள் நட்டு வளம் 
    பெற வேண்டும்......

    நிலவுலகை காக்க 
    நீர்நிலைகள் 
    வேண்டும்.......
    மாசுறாத வழியில் 
    நாம் விழிக்க வேண்டும் ..........

    அடுத்த தலைமுறை
    நிறைவாய் வாழ
    வளங்களை காத்து
    பரிசாய் கொடுக்க வேண்டும்.........

    ஆக்கம் கவிஞைர்
    சுபாரஞ்சன்

    (பூமியை பாதுகாப்போம் )

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக