வியாழன், 28 ஏப்ரல், 2016

Tagged Under:

கவிப்புயல் இனியவனின்

By: Unknown On: AM 7:23
  • Share The Gag
  • ஆயிரம் முறை ....
    திரும்பி பார்த்தவள் ...
    இப்போ ....
    குனிந்தபடி செல்கிறாள்....!!!

    பூவை கொடுத்து ...
    பூவாக வர்ணித்து ....
    பூவையை காதலித்தேன் ....
    உதிர்ந்து கொண்டிருக்கிறாள் ....!!!

    என் கவிதையை ....
    எல்லோரும் விரும்பவைத்த ....
    உன் வலிகளுக்கு நன்றி ....!!!

    ஆக்கம் கவிப்புயல் இனியவன்

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக