சனி, 30 ஏப்ரல், 2016

Tagged Under:

கவிஞர்சுபாரஞ்சனின் ஈரம் தோய்ந்த சித்திரை!

By: Unknown On: PM 2:34
  • Share The Gag
  • வியர்வைத் துளிகள்
    வழிகிற போது
    மனசு
    மழைக்கான
    சாத்தியங்கள் தேடி
    வானியை அறிக்கையில் 
    ஒன்றில்
    தொலைகிறது..........
    ______________________(சித்திரையில் )

    மயிர்க் கணுக்கால் 
    கூச்செறிந்து
    கூதல் கொண்ட மனசு
    ஈரம் தோய்ந்த சித்திரையை
    வழியனுப்பி வைக்கிறது ...
    .

    ஆக்கம் கவிஞைர்

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக