வெள்ளி, 22 ஏப்ரல், 2016

Tagged Under:

குமுதினி ரமணனின் எனக்குள் உலகம்.

By: Unknown On: AM 4:32
  • Share The Gag

  • அமைதியும் மௌனமும் உலகின் அழகிய விழிகளாகலாம். தூய்மையும் சுவாசமும் பிராண வாயுவாகலாம். ஒற்றைக்கல் தீப ஒளி அகல் விளக்காகலாம். இயற்கையின் பச்சையில் இனிமை காணலாம். தெளிந்த நீர் போல் கண்ணாடியாய் மனதைக் காணலாம். எனக்குள் உலகம். எனக்கேன் உலகம்.


    ஆக்கம் குமுதினி ரமணன் யேர்மனி:

      


     













    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக