செவ்வாய், 19 ஏப்ரல், 2016

Tagged Under:

குமுதினி ரமணனின் காந்தக்கண்

By: Unknown On: AM 6:37
  • Share The Gag

  • வி போன்ற விழியாளே.
    கவிதை நான் படிக்கவா.

    காந்தக்கண் மொழியழகி.
    கதை நூறு சொல்லவா.
    செவ்விதழ் பேச்சழகி.
    செந்தமிழில் பழகவா.
    பொன்சிரிப்பில் பூத்தவளே.
    பொன்னகைதான் தோற்றதடி.
    வானத்து நிலவோ.
    வசந்த மல்லிப் பூவோ.
    பார்வையாலே கொல்லுரியே.
    பாவம் நானும் விட்டு விடு
    ஆக்கம் குமுதினி ரமணன்  யேர்மனி:


    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக